கோவையில் தமிழர் தலைவர் ஆசிரியரை வரவேற்ற அமைச்சர் முத்துசாமி!

0 Min Read

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு, கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி அவர்கள், கோவைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வரவேற்றார். உடன் தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் ந.கார்த்திக், தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழக மாவட்டத் தலைவர் சேகர் ஆகியோர் உள்ளனர் (கோவை, 10.1.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *