சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் கருத்தரங்கம்

viduthalai
0 Min Read

– தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் பேராசிரியர் அ.கருணானந்தன் “பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு – 2023-2024” நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார். டில்லிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அனிருத் தேஷ்பாண்டே சிறப்புரையாற்றினார். (சென்னை, 8.1.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *