சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் கருத்தரங்கம்

0 Min Read

– தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் பேராசிரியர் அ.கருணானந்தன் “பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு – 2023-2024” நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரையாற்றினார். டில்லிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் அனிருத் தேஷ்பாண்டே சிறப்புரையாற்றினார். (சென்னை, 8.1.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *