விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் மணம் பூண்டி கிராமத்தில், மிகச்சிறந்த பகுத்தறிவாளரும் ஓய்வு பெற்ற உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான இணையர் கோ.ஆறுமுகம்-ஆ.அமுதா ஆகியோர் ’பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக ரூ. 5000 கல்லக் குறிச்சி மாவட்ட காப்பாளர் ம.சுப்பராயன் அவர்களிடம் வழங்கினர். மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் அவ்விணையருக்கு நன்றி.
நன்கொடை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books