தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு…

0 Min Read

கேள்வி: சென்னை சாலைகளில் ஏற்பட்டிருக்கும் சிறு, சிறு பள்ளங்களைக் கூட சரி செய்ய முடியாத, தி.மு.க. அரசால் எப்படி சென்னையை சிங்கார சென்னையாக மாற்ற முடியும்?
பதில்: திராவிட மாடல் அரசால், நிவாரணப் பணிக்கு ஒதுக்கப்படும் மாநில அரசின் நிதியும், மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் நிதியும், அவர்கள் வீட்டிற்கும், ‘பினாமி’கள் பெயருக்கும் சென்று விடுவதால், சென்னை, பள்ளச் சென்னையாகவே இருக்கும்… பள்ள சிங்காரச் சென்னை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!

– ‘தினமலர் – அந்துமணி பதில்கள்’ 31.12.2023 பக்கம் 10

‘தினமலரின்’ இந்த அபாண்டக் குற்றச்சாட்டின்மீது நடவடிக்கை என்ன?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *