பெரியார் விடுக்கும் வினா! (1196)

viduthalai
0 Min Read

100க்கு 3 பேராக உள்ள பார்ப்பனர் ஏன் மேல் ஜாதி? அவர்களுக்கு ஏன் சகலத் துறைகளிலும் ஆதிக்கம்? ஆனால் 100-க்கு 97 பேராக உள்ள நாங்கள் ஏன் கீழ் ஜாதி? நாங்கள் ஏன் படிக்காத வர்கள்? ஏன் உத்தியோகம் பார்க்கக் கூடாத வர்கள்? இவற்றைக் கேட்டால் இதற்குப் பெயர் வகுப்புவாதமா? எங்களை வகுப்புவாதிகள் என்று பார்ப்பனர்கள் கூறும் பூச்சாண்டிக்கு நாங்கள் பயந்து விடுவோமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *