தந்தை பெரியாரின் இறுதிப்பேருரை முழக்கத்தின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் (23.12.2023) தெரு முனைக் கூட்டம்
நாள்: 23-12-2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி.
இடம்: கனிராவுத்தர்குளம் ஈரோடு.
தலைமை:
மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்)
வரவேற்புரை: தே.காமராஜ்(மாநகர செயலாளர்)
முன்னிலை:
இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்),
கோ.பாலகிருட்டிணன் (பொதுக்குழு உறுப்பினர்), கு.சிற்றரசு (பொதுக்குழு உறுப்பினர்)
சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச்செயலாளர்
ஈரோடு. த.சண்முகம்
(தலைமைக் கழக அமைப்பாளர்),
பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து
நன்றியுரை: சசிதரன் மாவட்ட இ.அ.அமைப்பாளர்
23.12.2023 ஈரோடு தந்தைபெரியாரின் இறுதிப்பேருரை முழக்கத்தின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் தெருமுனைக் கூட்டம்
Leave a Comment