குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்

1 Min Read

அரூர்: 28.10.2023 சனிக்கிழமை மாலை 4:00 மணி ⭐ இடம்: கச்சேரி மேடு, அரூர், தருமபுரி ⭐தலைமை: கு.தங்கராஜு (மாவட்ட கழகத் தலைவர், அரூர்) ⭐ வரவேற்புரை: சா.இராசேந்திரன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளா கழகம்) ⭐ முன்னிலை: பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்), கோ.திராவிடமணி (தலைமை கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர்) ⭐ ஒருங்கிணைப்பு: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ இணைப்புரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ பயண ஒருங்கிணைப்பாளர்கள்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ இரா.ஜெயக்குமார், இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்) ⭐ தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நோக்கவுரை: பி.பழனியப்பன் (மாவட்ட செயலாளர், தி.மு.க. மேற்கு) ⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ⭐ கருத்துரை: தடங்கம் பெ.சுப்பிரமணயின், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில் குமார், பேரூராட்சித் தலைவர் இந்திராணி சூர்யாதனபால், கே.மனோகரன், சூர்யாதனபால், முல்லை.ரவி, கீரை.விஸ்வ நாதன், சி.கே.சாக்கன் சர்மா, பி.தீர்த்தராமன், ச.கலைச்செல்வம், அ.குமார், கோ.ராமதாஸ், டி.சி.தவமணி, கோ.அசோகன், என்.சுபேதார், மு.இராசேந் திரன், இனமுரசு கோபால், வீர.சிவா, மு.இராசேந்திரன், நியாஸ், எழில் சிற்றரசு ⭐ நன்றியுரை: ச.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்) ⭐ மக்கள் கலை இலக்கிய கழக மய்ய கலைக்குழு தோழர் கோவன் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி ⭐ பகுத்தறிவு கலைத்துறை தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் கொள்கை விளக்க நாடகம் ⭐ ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *