வை.தட்சிணாமூர்த்தி இணையர் தனபாக்கியம் மறைவு உடற்கொடை- விழிக்கொடை வழங்கல்

0 Min Read

அரசியல்

கும்பகோணம் கழக மாவட்டம்  வலங்கைமான் ஒன்றியம்  பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தகுடி வை.தட்சிணாமூர்த்தி இணையர், வலங்கைமான் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கோவிந்தகுடி உத்தமன் காமராஜ்,ஆவூர் பேமஸ் மெடிக்கல்ஸ் அசோக் ராஜ், தஞ்சாவூர் ராசா மிராசு மருத்துவமனையின் ஓய்வு பெற்ற செவிலியர் மேற்பார்வையாளர் மலர்க்கொடி கலைச்செல்வன், கபிஸ்தலம் பொற்கொடி அறிவழகன், ஆகியோருடைய தாயாருமாகிய தனபாக்கியம் தெட்சிணாமூர்த்தி அம்மையார் அவர்கள் இன்று (23.10.2023) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்த்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது இரு விழிகளும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அவரது உடல் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *