தமிழர் தலைவரிடம் தோழர்கள் சந்தா அளிப்பு

viduthalai
0 Min Read

மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் 11 விடுதலை ஆண்டு சந்தா மற்றும் 3 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தங்க.செல்வராஜ் பி.ராஜேந்திரன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *