பெரியார் விடுக்கும் வினா! (1135)

Viduthalai
0 Min Read

அரசியல்

நமது மக்கள் ஒருவருக்கொருவர் பூனை – எலி நிலையாக இருந்து வரும் நிலை மாறினால், கீரியும் – பாம்பும் நிலையில் இருக்கலாமா? ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக் கொள்ளும் நிலை மாறுவது எப்போது?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *