நாளை (27.10.2023) இராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாப்பேட்டையில் , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்தின் அழைப்பிதழை கழகக் காப்பாளர் பு.எல்லப்பன், மாவட்ட ப.க.தலைவர் புகழேந்தி, செயலாளர் இராம், உதயநிதி தமிழ்வாணன் ஆகியோர் வழங்கினர். (24.10.2023)