கேள்வி: வாழ்க்கையில் விதி என்று சொல்கின்றனரே, அப்படி ஒன்று உள்ளதா?
பதில்: இன்று நம் செயல்கள் எவையோ, அவைதான் நாளைய விளைவுகள்… அதுதான் விதி. இன்று நாம் நல்லது செய்தால், நாளைக்கு நல்லதே நடக்கும். இதுதான் விதி என்பது.
– ‘தினமலர்’, வாரமலர்,
3.12.2023, பக்கம் 10
நமது பதிலடி: அப்படியா சேதி?
நம் தலையில் பகவான் எழுதியதுதான் விதி என்று சொல்லி வந்தவர்கள், இப் பொழுது அந்தர்பல்டி அடிப்பதைப் பார்த்தீர்களா?
மத ரீதியாக – நம்பிக்கை ரீதியாக பதில் சொல்ல முடியாத நிலையை இம்மண்ணில் தந்தை பெரியார் உருவாக் கியுள்ளதைத் தான் இது காட்டுகிறது!
விதியா – மதியா?
Leave a comment