செய்திச் சுருக்கம்

1 Min Read

காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2023 டிசம்பர் மாத துறை தேர்வுகளுக்கான அறிவிக் கையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோ பர் 26ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி என தெரிவிக் கப்பட்டு இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக அத்துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர்கள்

பனை தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி பெறுவது மிகவும் சிரமமாக உள்ளதால், 13 சதவீதம் பேர் முழு நேர குழந்தை தொழிலாளராக மாறிவிட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேல்முறையீடு

மகளிர் உரிமைத்தொகை கோரி 12 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு நிச்சயம் உரிமைத் தொகை கிடைக்கும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *