பெரியார் விடுக்கும் வினா! (1172)

Viduthalai
0 Min Read
பெரியார் கேட்கும் கேள்வி!

சிலை வணக்க முறையை நாம் ஒழித்துவிட்ட அதே நேரத்தில் – ஆரிய நச்சு மரத்தின் ஆணி வேர் ஆடவே செய்யும். நம் அனுபவத்திலிருந்தும், வரலாற்று ஆதாரங் களின்படியும் தான் நாம் இந்த முடிவுக்கு வந்ததில் என்ன தவறு உள்ளது? இதற்காக ஆரியர்கள் நம் மீது கோபிப் பது ஏன்?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *