திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில்

1 Min Read

தமிழர் திருநாள் பொங்கல் விழா

மற்றவை

திருச்சி, ஜன.13 தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் ஏற் பாட்டில் குழந்தைகள் இல்ல காப்பாளர்  சி.தங்காத்தாள் முன்னிலையில், குழந் தைகளோடும் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் முதியோர்களோடும், பெரியார் துவக்கப்பள்ளி குழந்தைகளோடும் சிறப் பாக சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் செங்கரும்பு கொடுத்து மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர் 

கலந்து கொண்டோர் 

மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன். ஆர். பேபி.  ஞா.ஜேம்ஸ். ஜேம்ஸ் இன்ஜினியரிங் உரி மையாளர் லில்லி ஜேம்ஸ், திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மலர்மன்னன், தில்லை நகர் ராமதாஸ், மாநகர அமைப்பாளர்  காட்டூர் கனகராஜ், மாணவர் கழக குமரேசன், ஜெயராஜ், குழந்தைகள் இல்லத்தின் கண்காணிப் பாளர் சாந்தி, இல்லத் தாய் அலமேலு, அருணா இல்லத் தாய் சிவகாமி, இல்லத் தாய் வினிதா, இல்லத் தாய் அம்பிகா ஆற் றுப்படுத்தினர். மொழி அரசி, மருத்துவ பணியாளர் அகிலா ஆற்றுப் படுத்தினர். 

சத்துணவு விவேகி, சத்துணவு பூங்கோதை மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஓட்டுநர்கள், ராமமூர்த்தி, வெற்றி மற்றும் தோழர்களுடன் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்

தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *