மறைவு

1 Min Read

திராவிடர் கழகம்

சின்னசேலம் ஒன்றிய தலை வரும், பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்ட வரும், சுயமரியாதைச் சுடரொளி புலவர் கு.அன்டிரன் ஆசிரியரின் நண்பருமான கா.அசன் அவர் களின் மகன் அப்துல் அஜிஸ் (வயது 51) – பட்டதாரி ஆசிரியர் 17.01.2023 அன்று இயற்கை எய்தினார். 

நயினார் பாளையத்தில் மாவட்ட தலைவர் ம.சுப்பராயன் தலைமையில் தோழர்கள் பெ.சயராமன் மாவட்ட இலக்கிய அணித்தலைவர் , த.பெரியசாமி மாவட்ட அமைப்பாளர், கல்லக்குறிச்சி நகர தலைவர் இரா.முத்துசாமி;செயலாளர் நா.பெரியார், மூரார் பாளையம் கிளைக் கழகத் தலைவர் இரா. செல்வமணி ஆகியோர் 18-1-2023 அன்று   அன்னாரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *