நன்கொடை

0 Min Read

மற்றவை

21.1.2023 அன்று வழக்குரைஞர் சு.குமாரதேவன் கோவை ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் – பெரியார் புத்தகம் நிலையத்திற்கு வருகை தந்தார். படிப்பகம் சிறப்பாக செயல்படுவதைப் பாராட்டி படிப்பகக் காப்பாளர் அ.மு.ராஜாவிடம் ரூ.1000 நன்கொடை வழங்கி ஊக்கபடுத்தினார்!  வழக்குரைஞர் சு.குமாரதேவன் உடன் வருகை தந்த வழக்குரைஞர் துரை அருண் ஆகியோருக்கு புத்தகம் நிலையம் சார்பில் கழக வெளியீடுகள் வழங்கப்பட்டன. உடன்: மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் 

க.வீரமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் 

ஆ.பிரபாகரன், தோழர் வெங்க டேசன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *