29.01.2023 ஞாயிற்றுக்கிழமை “சனாதனமும்-சமூகநீதியும்” கருத்தரங்கம்

2 Min Read

சென்னை: காலை 10:00 மணி * இடம்: மாதவரம் கிராம முன்னேற்ற சங்க கட்டடம் * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர் – மகளிர் பாசறை திராவிடர் கழகம்)

31.01.2023 செவ்வாய்க்கிழமை

திருவாரூர் மாவட்ட கழக 

கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 4:00 மணி * இடம்: போஸ் திருமண மண்டபம், பெரியார் படிப்பகம் அருகில், நன்னிலம் * தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: தோழர்கள்  க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), கி.முருகையன் (மண்டல தலைவர்), 

சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரிய ரணி), இரா.செந் தமிழ்ச்செல்வி, (மண்டல மகளிரணி செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) * பொருள்: 1, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தொடர்பாக… 2, தலைமை செயற்குழு முடிவை செயல்படுத்துவது * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். * அழைப்பு: வீர.கோவிந்த ராஜ் (மாவட்ட செயலாளர்) திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

1.2.2023 புதன் கிழமை

மன்னார்குடி மாவட்ட 

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மன்னார்குடி: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் மன்னார்குடி * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்) * முன்னிலை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி ( மண்டல செயலாளர்) * பொருள்: 1. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் – மன்னார்குடியில் பொதுக்கூட்டம் தொடர்பாக… 2, அமைப்பு பணிகள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: ஆர்.பி.எஸ். சித்தார்த் தன் (மாவட்டத் தலை வர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகம்.

மயிலாடுதுறை மாவட்ட 

கழக கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை: காலை 10 மணி * இடம்: மாவட்ட கழக அலுவலகம், மயிலாடுதுறை * தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)  * பொருள்: மயிலாடு துறை மாவட்டத்தில் மார்ச் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பொதுக் கூட்டம் * விழைவு: தோழர்கள் தவறாது கலந்து கொண்டு தங்கள் ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக் கொள்கி றோம். * அழைப்பு: ஆ.ச.குணசேகரன் (மாவட்ட தலை வர்), கி.தளபதிராஜ்  (மாவட்டச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *