ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 28.1.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்ட சமீபத்திய இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் மாநாட்டின் போது, நாட்டில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் தொடர்பாக ஹிந்துத்துவா மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் பங்கை காவல்துறை அதிகாரிகள் அறிக்கையாக அளித்தனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தனியார் ஆசிரியர்களிடம் செல்லும் குழந்தை களின் சதவீதம் அதிகரித்துள்ளது என ஆசர் (ஆண்டு கல்வி நிலை அறிக்கை கிராமப்புறம்) அறிக்கை தெரிவித்துள்ளது.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *