அறிஞர் அண்ணா நினைவு நாள்

Viduthalai
0 Min Read
தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சென்னை மண்டல கழகத் தோழர்களுக்கு…

அறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு நாளான 3.2.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.

சென்னை மண்டலத்தின் அனைத்துக் கழகத்தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *