மறைவு

1 Min Read
மற்றவை

குடந்தை  கழக மாவட்டம், நாச்சியார்கோயில்   பெரியார் பெருந்தொண்டர் இரா. ஜெய வேலுவின் வாழ்விணையர் (தலைமை ஆசிரியர் ஓய்வு) ஜெ.லலிதா (வயது 73)  1.2.2023 அன்று மதியம் 12.00 மணியளவில்  உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந் துகிறோம். இறுதி நிகழ்வுகள் 2.2.2023 வியாழன் காலை 10.00 மணிக்கு நாச்சியார்கோயில், வண்டிப்பேட் டையில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.

                                                                              – – – – –

மற்றவை

கரூர் காந்திகிராமம் திண்ணப்பா நகரில் வசித்த திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினரும், மேனாள் மாவட்ட தலைவருமான கவிஞர் பழ.இராமசாமியின் வாழ் விணையர் மனோன்மணி (வயது 80) 1.2.2023 அன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு மகள் தமிழ்ச்செல்வி, மகன்கள் கென்னடி, காஷ்மீர், செல்வம் உள்ளனர். இவர் மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்  அன்பு இறுதி மரியாதை செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *