ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 4.2.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிபிசி ஆவணப்படம் தொடர்பாக மூன்று வாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தாக்கீது பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தி டெலிகிராப்:

* குஜராத் 2002 வன்முறை குறித்த பிபிசியின் திரைப்படத்திற்கு மோடி அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் 500 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

* அதானி குழுமத்தில் முதலீடு செய்யுமாறு பிரதமரால் கட்டாயப்படுத்தப்பட்ட எல்அய்சி, எஸ்பிஅய் மற்றும் பிற நிறுவனங்களை சுதந்திரமான விசாரணை மட்டுமே காப்பாற்றும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதை மோடி அரசு தாமதப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *