‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பரப்புரை தொடர் பயண பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் (9.2.2023)

1 Min Read
திராவிடர் கழகம்

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், மாவட்ட தலைவர் தங்கராசு மற்றும் தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்

திராவிடர் கழகம்

தமிழர் தலைவரின் பிரச்சார பயணத்திற்காக உருவாக்கப்பட்ட இசை தொகுப்பு பாடல் வரிகளை எழுதிய முனைவர் அதிரடி அன்பழகனை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். பெரம்பலூர் நடராசன் விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார். பெரம்பலூர் அக்ரி ஆறுமுகம் உடல் நலனை தமிழர் தலைவர் நேரில் சென்று விசாரித்தார். உடன்: அவரது இணையர் மருத்துவர் குணகோமதி, மகன்கள் சித்தார்த்தன், இனியன், மருமகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், மாவட்ட தலைவர் தங்கராசு உள்ளனர்.,

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

பெரியார் பெருந் தொண்டர் கலியபெருமாளுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் விடுதலை சந்தாவை 

தமிழர் தலைவரிடம் வழங்கினர்

திராவிடர் கழகம்

சிறீரங்கம் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த கழகத் தோழர்களுடன் தமிழர் தலைவர்

.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *