வடஆற்காடு மாவட்ட திரா விடர் கழக மேனாள் தலைவரும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (12.2.2023) திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடையை மீரா ஜெகதீசன் மற்றும் குடும்பத் தினர் வழங்கியுள்ளனர். நன்றி!