தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

0 Min Read

சிவகங்கை காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்

வரும் 5.11.2023 அன்று மாலை 4 மணிக்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  திருப்புவனத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு ஆசிரியர் அவர்களுக்கு சிறப் பான வரவேற்பு கொடுக்க வேண்டி இருப்பதால் நமது  மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்களுடன் தோழர்க ளுடன் திருப்புவனத்தில் உள்ள பயணியர் விடுதியில் அன்று காலை 11 மணிக்கு கூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

          இவண்

கே எம் சிகாமணி, தலைமை கழக அமைப்பாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *