v22.2.2023 அன்று மதுரை புறநகர் மாவட்டம் பேரையூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்கம், சேது தமிழன் கால்வாய் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி நடக்க இருக்கும் பொதுக்கூட்டம்

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

22.2.2023 அன்று மதுரை புறநகர் மாவட்டம் பேரையூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்கம், சேது தமிழன் கால்வாய் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தின் முன்னேற்பாடாக பேரையூர் பேரூராட்சி பகுதியில் பேரையூர் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *