பெரியார் விடுக்கும் வினா! (1141)

Viduthalai
0 Min Read

அரசியல்

தனித் தொகுதி மூலம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களது நிலையை உயர்த்தி வந்து – அவர்களின் உரிமைகளுக்கு எல்லாம் போராடி வந்திருப்பது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தான் அன்றி வேறு அமைப்புகள் அவ்வாறு போராடியுள்ளார்களா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *