சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண பொதுக்கூட்டத்தில் திராவிடர்கழக தலைவர் (பிப்ரவரி 24 வெள்ளி மாலை 4.30 மணிக்கு) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக உரையாற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் ரூ.7000, மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ரூ.5000 பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ரூ.5000 மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் ரூ. 300, மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ் ரூ.800 நன்கொடை வழங்கினர்.
நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books