பெரியார் விடுக்கும் வினா! (1142)

Viduthalai
0 Min Read

அரசியல்

கடவுளைக் கற்பித்தவர்களும், உலகில் உள்ள எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கற்பித்தார்களே ஒழிய, மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை இருக்கிறது என்று எதையாவது, எவராவது நிரூபித்து மெய்ப்பித்துக் காட்டினார்களா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *