மனுதர்மம் பற்றி பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு மாதம் ரூ.25,380 உதவித் தொகை

0 Min Read

அரசியல்

காசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

“Applicability of Manusmiriti in Indian Society”  மனுதர்மம் சமூக அமைப்பில் தாக்கம் என்ற தலைப்பில் பிஎச்.டி. ஆய்வு செய்வோர்க்கு மாதம் தோறும் ரூ.25,380 உதவித் தொகை அளிக்கப்படுமாம்.

இப்பொழுதெல்லாம் மனுதர்மம் எங்கே இருக்கிறது என்று கூறி, தப்பிக்கும் பார்ப்பனர்களின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்த்த பின்பும், அவர்களின் தப்பிக்கும் தந்திரத்தின் முகமூடி கிழிந்து தொங்கவில்லையா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *