ஆவடி மாவட்டம் பருத்திப்பட்டு பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் க.சுந்தரராஜன் தமிழர் தலைவரைச் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார். உடன் திராவிடர் கழக ஆவடி நகரத் துணைத் தலைவர் சி.வ.வேலு, புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன் ஆகியோர்.(பெரியார் திடல், 02.03.2023).