கருநாடக மாநில வனத்துறை அலுவலர்களால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்தும், உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கிடவும், உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி கருநாடக மாநில மனித உரிமை ஆணையர் வண்ட்டிகோட்டி அவர்களைச் சந்தித்து, கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் கே.குணவேந்தன் மனுவினை வழங்கினார். மேனாள் அமைச்சர் லலி நாயக், சமூக ஆர்வலர்கள் தி.நரசிம்மமூர்த்தி, பாபு உடன் உள்ளனர் (28.8.2026).
