உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு நிதி வழங்கக்கோரி மனித உரிமை ஆணையரிடம் கோரிக்கை

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கருநாடக மாநில வனத்துறை அலுவலர்களால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்தும், உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு கோடி நிவாரணம் வழங்கிடவும், உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி கருநாடக மாநில மனித உரிமை ஆணையர் வண்ட்டிகோட்டி அவர்களைச் சந்தித்து, கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் கே.குணவேந்தன் மனுவினை வழங்கினார். மேனாள் அமைச்சர் லலி நாயக், சமூக ஆர்வலர்கள் தி.நரசிம்மமூர்த்தி, பாபு உடன் உள்ளனர் (28.8.2026).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *