1.9.2026 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வடலூரில் பரபரப்பான பட்டிமன்றம்
வடலூர்: மாலை 5 மணி *இடம்: ஜெயப்பிரியா கெஸ்ட் ஹவுஸ், வடலூர் *வரவேற்புரை: சு.இராவணன் (நகர கழகத் தலைவர்) *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), தென்.சிவக்குமா (மாநகரத் தலைவர், கடலூர்), கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தந்தை பெரியார் பெரிதும் பேரடியது சாதி ஒழிப்புக்காக? மூடநம்பிக்கை ஒழிப்புக்காக? – பேராசிரியர் இரா.குழந்தைவேலன் (மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர்) *சாதி ஒழிப்புக்கே…?: கவிஞர் க.எழிலேந்தி, கவிதாயினி வெற்றிச்செல்வி *மூடநம்பிக்கை ஒழிப்புக்கே…?: பேராசிரியர் சானகி இராசா, இராணி ராசதுரை. *நன்றியுரை: இரா.குணசேகரன் *ஏற்பாடு: திராவிடர் கழகம் – வடலூர், கடலூர் மாவட்டம்.
