வேலூர்
வேலூர்: மாலை 3 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, குடியாத்தம். * தலைமை: ச.கலைமணி (கழக காப்பாளர், மாவட்ட மகளிரணி தலைவர்), வரவேற்புரை: ச.இரம்யா (மாவட்ட மகளிரணி செயலாளர்), இணைப்புரை: சு.வசுமதி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்), ந.தேன்மொழி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.கலைவாணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), சி.லதா (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை), மரு.தி.அனிதா (மாவட்ட அமைப்பாளர், மகளிர் பாசறை), ஜெ.சுமதி (மாநகர அமைப்பாளர், மகளிரணி) * தொடக்க உரை: ச.ஈஸ்வரி (வேலூர் மண்டல மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்தரங்கம்: “உரிமை தினம்” – ஜி.லதா (மாநில துணைத் தலைவர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்), “அன்னை மணியம்மையார்” – பெ.இந்திராகாந்தி (வேலூர் மாவட்ட துணைத் தலைவர், திராவிடர் கழக மகளிரணி), “தோள் சீலையும் மகளிரும்” – இல.வசந்தி (மேனாள் தலைவி, இன்னர் வீல் சங்கம்), “மகளிர் மாண்பு” – வெ.தமிழரசி (ஆசிரியர்) * நன்றியுரை: இரா.இராஜகுமாரி (குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர்) * திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை, வேலூர் மாவட்டம்