10.3.2023 வெள்ளிக்கிழமை அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாள் கருத்தரங்கம்

1 Min Read

வேலூர்

வேலூர்: மாலை 3 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, குடியாத்தம். * தலைமை: ச.கலைமணி (கழக காப்பாளர், மாவட்ட மகளிரணி தலைவர்), வரவேற்புரை: ச.இரம்யா (மாவட்ட மகளிரணி செயலாளர்), இணைப்புரை: சு.வசுமதி (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்), ந.தேன்மொழி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.கலைவாணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்), சி.லதா (மாவட்ட தலைவர், மகளிர் பாசறை), மரு.தி.அனிதா (மாவட்ட அமைப்பாளர், மகளிர் பாசறை), ஜெ.சுமதி (மாநகர அமைப்பாளர், மகளிரணி) * தொடக்க உரை: ச.ஈஸ்வரி (வேலூர் மண்டல மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்தரங்கம்: “உரிமை தினம்” – ஜி.லதா (மாநில துணைத் தலைவர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்), “அன்னை மணியம்மையார்” – பெ.இந்திராகாந்தி (வேலூர் மாவட்ட துணைத் தலைவர், திராவிடர் கழக மகளிரணி), “தோள் சீலையும் மகளிரும்” –  இல.வசந்தி (மேனாள் தலைவி, இன்னர் வீல் சங்கம்), “மகளிர் மாண்பு” – வெ.தமிழரசி (ஆசிரியர்) * நன்றியுரை: இரா.இராஜகுமாரி (குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர்) * திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை, வேலூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *