பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில், முனைவர் அதிரடி க.அன்பழகன் தலைமையில், நதியா – அருண்குமார் ஆகியோரின் ஜாதிமறுப்பு இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார். மணமக்கள் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.5,000/- வழங்கினர். உடன்: மணமகளின் பெற்றோர் பாஸ்கர் – ரமணி, மணமகனின் பெற்றோர் வீரமுத்து – சங்கீதா, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இளைஞரணிச் செயலாளர் பா.பார்த்திபன். (சென்னை, 27.08.2026)
