வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகைத் திட்டம்

1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 7 வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்க விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவ தாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை யின் சார்பாக வயது முதிர்ந்த தமிழ் அறி ஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ஆண்டு தோறும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த திட் டத்தின் கீழ் 2022-_2023ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தகுதியு டையவர்கள் மார்ச் 31க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப் பங்களை www.tamilvalarchithurai.in என்ற தளத்தில் பதவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான தகுதி, விண்ணப்பத்தை அனுப்பும் முறையையும் அந்த தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *