நன்கொடை

1 Min Read

அரசியல்

திருப்பூர் பெரியார் புத்தக நிலைய விற்பனையாளர் கே.மைனர் அவர்களின் 67ஆவது பிறந்தநாள் (7.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார், நன்றி  

– – – – –

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு மார்ச் மாதத்திற்கான நன்கொடை ரூ.1000 வழங்கியுள்ளார்.

– – – – –

அரசியல்

பெரியார் பேருரையாளர் இறைனார் – திருமகள் ஆகியோரின் மருமகன் பொறியாளர் சு.நயினார் அவர்களின் 64-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, அவர் தம் குடும்பத்தினரால் நன் கொடையாக வழங்கப்பட்டது. நன்றி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *