தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் பன்னாட்டு மகளிர் நாள்

Viduthalai
1 Min Read

நாள்: 8.3.2023 நேரம்: மாலை 4 மணி

இடம்: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலக அரங்கம், 143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச்சாலை), சென்னை-28.

வரவேற்பு: டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் (செயலாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

தொடக்க உரை: மாண்பமை நீதிபதி எஸ்.பாஸ்கரன் (தலைவர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

சிறப்புரை: மாண்பமை நீதிபதி ராஜா இளங்கோ (உறுப்பினர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

மாண்பமை வி.கண்ணதாசன் (உறுப்பினர், 

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

அ.அருள்மொழி (வழக்குரைஞர், 

சென்னை உயர்நீதிமன்றம்)

வாழ்த்துரை: டாக்டர் பி.கே.சிறீவித்யா 

(பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்)

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் 

வழங்கி தலைமையுரை: மாண்பமை நீதிபதி ஆர்.ஹேமலதா (சென்னை உயர்நீதிமன்றம்)

நன்றியுரை: என்.முரளிதரன், பதிவாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *