24.08.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1109
உரையரங்கம் மற்றும் பாராட்டு
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: பேராசிரியர் செ.தனராசு (செயலாளர்) * அறிமுகவுரை: வை.கலையரசன் * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * பாராட்டுப் பெறுபவர்: பெரும்புலவர் வெற்றியழகன் (மதுரை நட்பு தமிழ் வட்டம் வழங்கும் தமிழ் ஆழி விருது பெற்றமைக்காக) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் திராவிடர் கழகம்) * தலைப்பு: கால்டுவெல் அவர்களை கொச்சைபடுத்துவோரின் நோக்கம் என்ன? * நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).
27.8.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2613
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்) *முன்னிலை: தென்.மாறன், ஜெ.ஜனார்த்தன், வழக்குரைஞர் பா.மணியம்மை *சிறப்புரை: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் *தலைப்பு: காதலை வெறுத்தாரா பெரியார்? (பெரியார் பற்றிய அவதூறுகளுக்கு பதில் பொழிவு – 7 *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
