திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (3.8.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து, ‘மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி?’ புத்தகத்தினை வழங்கி, தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து சிறிது நேரம் உரையாடினார்.
உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மேனாள் அமைச்சர் எ.வ.வேலு, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, மேனாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் – தமிழர் தலைவர் ஆசிரியர் சந்திப்பு!
Leave a Comment
