சிங்கப்பூர் தமிழறிஞர் சுப.திண்ணப்பனின் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்

0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிங்கப்பூர் தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரின் நலம் விசாரித்தார். அவருக்குத் தாம் எழுதியுள்ள “மண்டல் குழுப் பரிந்துரை அமலானது எப்படி? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் வியத்தகு சாதனை” என்ற நூலையும் பரிசளித்தார். உடன் தமிழர் தலைவர் ஆசிரியரின் இணையர் மோகனா அம்மையார், சுப.திண்ணப்பன் அவர்களின் இணையர் உள்ளிட்டோர் உள்ளனர். (22.7.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *