பெரியார் விடுக்கும் வினா! (923)

Viduthalai
0 Min Read

அரசியல்

கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக் கூடாது. அறிவை வளர்க்க, நமது இழிவையும், முட்டாள் தனத்தையும், மூடநம்பிக்கையையும் ஒழிக்க என்பதாக இருக்க வேண்டாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *