வேளாண் வாகனங்கள் தேவை அதிகரிப்பு

1 Min Read

 சென்னை, மார்ச் 15, வேளாண்மைத் துறையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடையே வளங்கள் குறைவாக இருந்தாலும்கூட, அவர்களுடைய வருமா னம் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க புத்தாக்கமான தொழில் நுட்பத்தில் வேளாண் பயன்பாட்டு வாகனங் களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர் நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறியிருப்பதாவது:- விவசாயிகளின் முதல், முதன்மை யான தேவையாக உள்ள இயந்திர தயாரிப்பின் தரத்தை கருத்தில் கொண்டு, புதுமைகளை உருவாக்குவதற்கு நாங்கள் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறோம். இயந்திர மயமாக்கலை விவசாயிகள் வேகமாக கற்றுக் கொள்வதைக் கண்டு வியப்படைகிறோம். இந்த நிதியாண்டிலேயே அதிகமாக பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனையாக 1,37,344 டிராக்டர்களை விற்றுள்ளதையும், நான்காவது ஆண்டாக, ராபி பருவ உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *