ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடல்நலம் குறித்து தமிழர் தலைவர் விசாரிப்பு!

0 Min Read

அரசியல்

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் உடல் நலம் குறித்து அவரது உதவியாளரிடம் தமிழர் தலைவர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உடல்நலம் நன்றாக உள்ளது என்று அவரது உதவியாளர் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *