19.3.2023 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பேருரையாளரும் பெரும்புலவருமாகிய மா.நன்னன் நூற்றாண்டில் கருத்தரங்கம்

1 Min Read

இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை – 600 085. (அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகில்)

நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை

கருத்தரங்கம்

* வரவேற்புரை: முனைவர் பெ.வெற்றிநிலவன் 

* தலைமை: வாலாசா வல்லவன் * சிறப்புரை: புலவர் செந்தலை ந.கவுதமன் * நூல் ஆய்வுரையாளர்கள்: கலைமாமணி ஏர்வாடி எசு.இராதாகிருட்டினன் – திருக்குறள், சு.குமணராசன் – சும்மா விருக்க முடியவில்லை, பேராசிரியர் முனைவர் அரங்க மல்லிகா – மணிமேகலை, பேராசிரியர் தமிழ் இயலன் – நல்ல உரைநடை எழுத வேண்டுமா?, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி – காலம் அல்லது மூலம் * அன்புடன் அழைக்கும்: நன்னக்குடி 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *