நம் நாட்டில் பரம்பரைத் தொழில்முறை ஒழிக்கப்பட வேண்டாமா? ஜாதி வகுப்பு சம்பந்தமான உயர்வு – தாழ்வு இல்லாமல், சமுதாயத்திலும் – சட்டத்திலும் சம உரிமை, சம உழைப்பு, சம விநியோகச் சலுகைகள் பெற்றுச் சமதர்மம் தழைக்கும் சம வாழ்வு வாழ வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’