திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (4.7.2026) அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் மாநிலப் பொறுப்பாளர்கள்

2 Min Read

திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்ப
அணிச் செயலாளர்: வி.சி.வில்வம்

(தகவல் தொழில்நுட்பக் குழு, இனி தனி அணியாகச் செயல்படும். மாவட்டந் தோறும் தகவல் தொழில்நுட்ப அணி அமைக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுவர். கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.)

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர்: வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன்

திராவிடர் கழக மகளிரணி மாநில அமைப்பாளர்: பெ.பாக்கியலட்சுமி

திராவிடர் கழகத் தொழிலாளரணி
துணைத் தலைவர்: வீர.முருகன், பொத்தனூர்

(அந்தந்த அணியில் முன்பு உள்ள பொறுப்பாளர்கள் தொடர்கின்றனர். கூடுதல் பொறுப்பாளர்களாக மேற்கண்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.)

திருப்பூர் மாவட்டம்

மாவட்டக் காப்பாளர்: நளினம் நாகராசு – திருப்பூர்

மாவட்டத் தலைவர்: யாழ்.ஆறுச்சாமி – திருப்பூர்

மாவட்டச் செயலாளர்: பெ.செல்வராஜ் – திருப்பூர்

மாவட்டத் துணைத் தலைவர்:
முத்து. முருகேசன் – காங்கேயம்

மாவட்டத் துணைச் செயலாளர்:
செ.கணேசன் – அம்மா பாளையம்

பொதுக்குழு உறுப்பினர்கள்: இல.பாலகிருஷ்ணன்,திருப்பூர் ப.குமரவேல் – நத்தக் காடையூர்

திருப்பூர் மாநகரத் தலைவர்:
பா.மா.கருணாகரன் – திருப்பூர்

திருப்பூர் மாநகரச் செயலாளர்: வீரமுத்து – திருப்பூர்

அவினாசி நகரத் தலைவர்:
அ.இராமசாமி – அவினாசி

அவினாசி நகரச் செயலாளர்:
கருப்புச்சட்டை பழனிசாமி, அவினாசி

காங்கேயம் நகரத் தலைவர்:
பெ.மணிவேல் – காங்கேயம்

காங்கேயம் நகரச் செயலாளர்:
கோ.அருணாசலம் – காங்கேயம்

பல்லடம் நகர அமைப்பாளர்:
கோ.குணசேகரன் – பல்லடம்

ஈரோடு மாவட்டம்

மாவட்டக் காப்பாளர்கள்:
இரா.நற்குணன் – ஈரோடு, கு.சண்முகம் – சிவகிரி

மாவட்டத் தலைவர்: து. நல்லசிவம் – ஈரோடு

மாவட்டச் செயலாளர்: மா. மணிமாறன் – ஈரோடு

மாவட்டத் துணைத் தலைவர்:
வீ.தேவராஜ் – ஈரோடு
கோ.திருநாவுக்கரசு – ஈரோடு

மாவட்டத் துணைச் செயலாளர்:
அ.அசோக்குமார் – பவானி

பொதுக்குழு உறுப்பினர்கள்: கோ.பாலகிருஷ்ணன்
– ஈரோடு. கு.சிற்றரசு – ஈரோடு

ஈரோடு மாநகரத் தலைவர்: தே.காமராஜ் – ஈரோடு

ஈரோடு மாநகரச் செயலாளர்:

இரா.பார்த்திபன் – ஈரோடு

செங்கல்பட்டு மாவட்டம்

மாவட்டக் காப்பாளர்: மா.சமத்துவமணி

மாவட்ட இளைஞரணி தலைவர்: வி.வசந்தன்

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *