சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல். அன்னை மணியம்மையார் அரங்கம் *தலைமை: பா.தென்னரசு*வரவேற்பு: இ.தமிழ்மணி *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு; க.கார்த்திக்கேயன் *முன்னிலை: த.ஜானகிராமன் *வாழ்த்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன் * ஏற்புரை: மருத்துவர் கா.வ.காரல்மார்க்ஸ்* நன்றியுரை : க.இளவரசன் *கழக கொள்கை உறவுகள் அனைவரும் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டுகிறோம். *நிகழ்ச்சி ஏற்பாடு : ஆவடி மாவட்ட திராவிடர் கழக கொள்கை குடும்பத்தினர்.
