பெரியார் விடுக்கும் வினா! (930)

Viduthalai
0 Min Read

அரசியல்

எவன் ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றானோ, எவன்ஊரை ஏமாற்றிப் பாடுபடாமல் பலனை அனுப வித்து வந்தானோ, எவன் சகலத் துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்தானோ அவன்கள் எல்லாம் தான் சமதர்மத்துக்கு எதிரிகள் ஆவார்கள் இல்லையா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *