28.3.2023 செவ்வாய்க்கிழமை அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் – சிறப்புக் கூட்டம்

1 Min Read

தஞ்சாவூர்: மாலை  6.00 மணி * இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக் கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: ஆ.லெட் சுமணன் (மாவட்ட இணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: ச.அழகிரி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை தலைவர்), இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்), எம்.தமிழ்வாணன் (19ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்), ஆர்.சர்மிளாதேவி (48ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், திமுக), ச.சிந்தனையரசு (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * தலைப்பு: “தந்தை பெரியாரின் முதல் தளபதி…” * நன்றியுரை: சி.நாகநாதன் (திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *